கல்வி
397யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றோர்க்கு   எல்லா   நாடுகளிலும்  எல்லா  ஊர்களிலும்    சிறப்பு
என்கிறபோது,   ஒருவன்  சாகும்  வரையில்  கற்காமல்  காலம்  கழிப்பது
ஏனோ?