கல்லாமை
402கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கல்லாதவனின்    சொல்கேட்க      விரும்புவது,  மார்பகம்  இல்லாத
பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.