கல்லாமை
405கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்வி   யறிவில்லாதவர்கள்   தங்களைப் பெரிய மேதைகளைப் போல்
காட்டிக் கொள்ளும்  போலி  வேடம்,  கற்றுத்   தேர்ந்த  அறிஞர்களிடம்
அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.