கல்வி யறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல்காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம்அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.