அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்தஅறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப்போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.