குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கல்லாமை
408
நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு.
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும்
வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.