கல்லாமை
408நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு.

முட்டாள்களிடம்   குவிந்துள்ள   செல்வம்,  நல்லவர்களை   வாட்டும்
வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.