கேள்வி
413செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு
ஒப்பாகக்   கேள்வி    ஞானம்    எனும்  செவியுணவு    அருந்துவோர்
எண்ணப்படுவர்.