கேள்வி
416எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்.

நல்லவற்றை   எந்த   அளவுக்குக்  கேட்கிறோமோ அந்த அளவுக்குப்
பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.