கேள்வி
417பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

எதையும்   நுணுகி   ஆராய்வதுடன்  கேள்வி அறிவும் உடையவர்கள்,
சிலவற்றைப்  பற்றித்   தவறாக   உணர்ந்திருந்தாலும்  கூட,  அப்போதும்
அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.