கேள்வி
419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

தெளிவான   கேள்வியறிவு   இல்லாதவர்கள்,   அடக்கமாகப்  பேசும்
அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.