குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கேள்வி
419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும்
அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.