இல்வாழ்க்கை
42துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,  பாதுகாப்பற்றவர்க்கும்
இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.