உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டுஇன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதேஅறிவுடைமையாகும்.