குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அறிவுடைமை
429
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி
தரக்கூடிய துன்பம் ஏற்படாது.