அறிவுடைமை
429எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.

வருமுன்  அறிந்து  காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி
தரக்கூடிய துன்பம் ஏற்படாது.