இல்வாழ்க்கை
43தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.

வாழ்ந்து  மறைந்தோரை  நினைவுகூர்தல், வாழ்வாங்கு  வாழ்வோரைப்
போற்றுதல்,    விருந்தோம்பல்,   சுற்றம்  பேணல்   ஆகிய கடமைகளை
நிறைவேற்றத் தன்னை    நிலைப்படுத்திக்   கொள்ளல் எனப்படும் ஐவகை
அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம்.