குற்றங்கடிதல்
431செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

இறுமாப்பு,      ஆத்திரம்,     இழிவான   நடத்தை      இவைகள்
இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.