குற்றங்கடிதல்
434குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

குற்றம்  புரிவது   அழிவை  உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால்
குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.