குறள் முதற்குறிப்பு அகரவரிசை
குற்றங்கடிதல்
437
செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம்
பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.