பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும்அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும்பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.