குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெரியாரைத் துணைக்கோடல்
441
அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து,
அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.