குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெரியாரைத் துணைக்கோடல்
443
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல்
எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.