பெரியாரைத் துணைக்கோடல்
443அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பெரியவர்களைப்  போற்றிப்  பாராட்டி  அவர்களுடன்    உறவாடுதல்
எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.