கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர்பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மைபயக்கும்.