அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும்விளைவிக்க முடியாது.