குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெரியாரைத் துணைக்கோடல்
447
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று
நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?