சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின்தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள்சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.