சிற்றினஞ் சேராமை
455மனத்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்.

ஒருவன்   கொண்டுள்ள  தொடர்பு   தூய்மையானதாக இருந்தால்தான்
அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.