குறள் முதற்குறிப்பு அகரவரிசை
சிற்றினஞ் சேராமை
456
மனம்தூயார்க் கெச்சம்நன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்
நற்செயல்களும் விளையும்.