தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர்பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையேசெய்திடல் வேண்டும்.