வலியறிதல்
474அமைந்தாங் கொழுகா னளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும்,
தன்னைத்  தானே  பெரிதாக  விளம்பரப்  படுத்திக்  கொண்டிருப்பவர்கள்
விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.