வலியறிதல்
477ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச்
சீராகக் காத்து வாழும் வழியாகும்.