வலியறிதல்
479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

இருப்பது,   இயற்றக்கூடியது,  இனியும்  ஈட்டக்கூடியது  ஆகியவற்றின்
அளவு  அறிந்து     செயல்திட்டங்களை     வகுத்துக்கொள்ளாவிட்டால்,
வலிமையோ அல்லது   வளமோ   இருப்பது  போல்  தோன்றினாலும்கூட
இல்லாமல் மறைந்து போய்விடும்.