குறள் முதற்குறிப்பு அகரவரிசை
காலமறிதல்
483
அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து
செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.