காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறிதவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.