இடனறிதல்
497அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி மிடத்தாற் செயின்.

ஒரு   செயலுக்குரிய   வழி   முறைகளைக்  குறையின்றிச்  சிந்தித்துச்
செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.