குறள் முதற்குறிப்பு அகரவரிசை
இடனறிதல்
498
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால்
பெரிய படையை வென்று விட முடியும்.