கடவுள் வாழ்த்து
5இருள்சேர் ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன்   என்பதற்குரிய   பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற
விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.