தெரிந்து தெளிதல்
501அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும்.

அறவழியில்     உறுதியானவனாகவும்,     பொருள்       வகையில்
நாணயமானவனாகவும், இன்பம்  தேடி  மயங்காதவனாகவும்,  தன்னுயிருக்கு
அஞ்சாதவனாகவும்  இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த
வேண்டும்.