குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும்இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ளவேண்டும்.