தெரிந்து தெளிதல்
504குணம்நாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரின்  குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து
அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு
அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.