குறள் முதற்குறிப்பு அகரவரிசை
தெரிந்து தெளிதல்
507
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை
மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.