தெரிந்து வினையாடல்
511நன்மையுயந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும்.

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே
நாட்டங்     கொண்டவர்கள்     எப்பணியினை   ஆற்றிடவும்    தகுதி
பெற்றவராவார்கள்.