தெரிந்து வினையாடல்
517இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்.

ஒரு காரியத்தை  ஒருவர்   எப்படிச்  செய்து   முடிப்பார்   என்பதை
ஆராய்ந்து பார்த்து,  அதற்குப்  பிறகு   அந்தக்  காரியத்தை   அவரிடம்
ஒப்படைக்க வேண்டும்.