உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொருநாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.