தெரிந்து வினையாடல்
520நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

உழைப்போர்   உள்ளம்    வாடாமல்  இருக்கும்  வரையில்  உலகின்
செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு
நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.