சுற்றந்தழால்
522விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.

எந்த   நிலைமையிலும்   அன்பு   குறையாத   சுற்றம்   ஒருவருக்குக்
கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக்  கூடியதாக
அமையும்.