சுற்றந்தழால்
523அளவளா வல்லாதான் வாழ்க்கை குளவளாக
கோடின்றி நீர்நிறைந் தற்று.

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து  மகிழ்ந்து
பழகாதவனுடைய     வாழ்க்கையானது;    கரையில்லாத   குளத்தில்  நீர்
நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.