சுற்றந்தழால்
524சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.

தன்    இனத்தார், அன்புடன் தன்னைச்   சூழ்ந்து   நிற்க    வாழும்
வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.