சுற்றந்தழால்
526பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை
விலக்கியவனாகவும் ஒருவன்  இருந்தால்  அவனைப்  போல்  சுற்றம்  சூழ
இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.