சுற்றந்தழால்
527காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக்
காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு   மட்டுமே  உலகில்
உயர்வு உண்டு.