சுற்றந்தழால்
528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.

அனைத்து  மக்களும்  சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப
அவர்களைப்   பயன்படுத்திக்  கொண்டால்,  அந்த  அரசை அனைவரும்
அரணாகச் சூழ்ந்து நிற்பர்.