சுற்றந்தழால்
529தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்.

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள்,
அந்தக் காரணம் பொருந்தாது  என்று  உணரும்போது  மீண்டும்   உறவு
கொள்ள வருவார்கள்.