குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பொச்சாவாமை
531
இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும்
விளைவை விடத் தீமையானது.