குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பொச்சாவாமை
532
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல
மறதி, புகழை அழித்து விடும்.