பொச்சாவாமை
532பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

நாளும்  தொடர்ந்து  வாட்டுகின்ற  வறுமை, அறிவை அழிப்பது போல
மறதி, புகழை அழித்து விடும்.